A collection of short stories based on love (includes a short story on Maestro Ilayaraja) உணர்ச்சிகரமான காதல் கதைகளை எழுதுவதில் தனக்கென்று தனி இடத்தை பெற்றிருக்கும் ஜி ஆர் சுரேந்தர்நாத் அவர்களின் சிறுகதை தொகுப்பு இது. இசைஞானி இளையராஜாவுக்கு சமர்ப்பணமாக அமையும் இளையராஜா என்னும் சிறுகதையும் இத்தொகுப்பில் உள்ளது.